29.9.11

'சாரல் மழை'

       இன்று {29 . 9 . 11 }
எங்களுக்கு காலாண்டு தேர்வுகள் முடித்துவிட்டன... ஏதோ நல்லா டெஸ்ட் எழுதிருகோம். அடுத்தது என்னது ;;;;;;;;;;........'''''''';;;;;;;;'''''''';;;;;;;;;;''''''''';;;;;;;; 
கிரிக்கெட்டு தான் எங்களுக்கு தேர்வுகள் காலை ; 9 .30 முதல் 12 .00 வரை 
பிற்பகல் 3 .00 க்கு மேட்ச் 

           முதலில் டாஸ் வென்ற ஏதிர் அணி முதலில் bowling தேர்வு செய்தது .
முதலில் இறங்கிய பாலாஜி இரண்டு ரன் யடுத்து outttttttttt . கடைசியில் 20 
ஓவர்களில் 115 ரன் எடுத்தோம் .

          அடுத்து இறங்கிய ஏதிர் அணி எங்களது bowling வேகத்தை சமாளிக்க முடியாத அவர்கள் 12 .00 ஓவர்களில் 86 ரன்கள் ஏடுத்து மேட்ச் declare செய்ததன . 

                           இரண்டாம் மேட்ச் , முதல் மழை என்னை அழைத்ததே .,......

டாஸ் போட்டவோடனே ., சாரல் மழை . சாரல் தான என்று matchai  தொடிங்கினோம் .. 2 ஓவர்முடிந்தவுடன் மழை சூடுபிடித்தது ... 10 நிமிடங்கள் ஒதின்கினோம் .,. மணி ; 4 .50 மச்சி லேசாதான் மழை பேயுது . வா விளையாடுவோம் என்றனர் ... மிண்டும் மழை சூடுபிடித்தது பரவாஇல்லை    
 விளையாடினோம் ,., ball கண்ணு தெரியவில்லை . ball  கையில் இருந்து வழுகின . இரண்டு கேட்ச் வேஸ்ட் . நல்லா இருந்தது ..அவர்கள் 10 ஓவர்களில் 86  ரன்கள் ஏடுதனர் . 87 ரன்கள் எடுத்தால் வெற்றி ... நாங்கள் விளையாடிய இடம் ; வெற்றி வேல் நகர் . bat வழுக்க கையில் இருந்து விலகின .. கடைசியில் 10 ஓவர் முடிவில் 75 ரன்கள் எடுத்து தொல்வியாடைதோம் ,
         
                இன்று எங்களது வெற்றி ; 1 
                                எங்களது தோல்வி ; 1 

 எங்களது அடுத்த மேட்ச் அரையாண்டு விடுமுறையில் .....;';';'
                               
                                            எங்களுக்கு காலாண்டு விடுமுறை எத்தணை நாள் தெரியுமா ? 
         
                                   4 நாள் .. ..... ...... ....... ......... 
               ஆனா பத்தாம் வகுப்பு மாணவர்கள் மட்டும் பள்ளிகுவருகைதரவேண்டும் , எனஎன்றல் practical டெஸ்ட் of  science .,,.,.

              
                      

1 comment:

cHeetah tamILAN