அன்பு என்பதும்
பன்பு என்பதும்
வந்து நிற்ப்பது
வம்பில் தானடி
வாழ்வில் இல்லையா
தொல்லையா
வஞ்சத்தின் பிடியில்
பிள்ளையா
வசந்தம் என்பது
மழையாடி
வானத்தில் வர்ண
ஜாலமடி
கருவில் சுமப்பது
தமிழடி
கருணை மனமே
உயர்வடி
காதல் நாடுவோர்
கலங்கிடார்
காமத்தின் பிடியில்
வீழ்கிறார்
ஏற்றத்தி பாதை
எதுவென்று
எவரும் இங்கு
புரிந்ததில்லை
ஏனோ வானில்
பறக்கிறோம்
எத்தனை கோலங்கள்
மண்ணிலே................................
No comments:
Post a Comment
cHeetah tamILAN